திருக்குறளின் | mind-blowing facts about thirukural in tamil

 Interesting facts about thirukural in tamil

திருக்குறள் சிறப்புகள் 👇👇


திருக்குறள்


திருக்குறள் இதுவரை 107 மொழிகளில் வெளிவந்துள்ளது.

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு-1812.

திருக்குறளின் முதல் பால்- முப்பால்.

திருக்குறளில் உள்ள அதிகாரங்கள்- 133.

திருக்குறள் அறத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-380.

திருக்குறள் பொருட்பாலில் உள்ள குறட்பாக்கள்-700.

திருக்குறள் காமத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-250.

திருக்குறளில் உள்ள மொத்த குறட்பாக்கள்-1330.


ஒவ்வொரு குறளும் இரண்டு அடிகளால், ஏழு சீர் களைக் கொண்டது.

திருக்குறளில் இடம்பெறாத ஒரே எண்- ஒன்பது.
திருக்குறளில் உள்ள சொற்கள்-14,000.

திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துக்கள்- 42,194.

திருக்குறளில், தமிழ் எழுத்துக்கள் 247-இல், 
37 எழுத்துக்கள் மட்டும் இடம் பெறவில்லை.

திருக்குறளில் இடம்பெறும் இருமலர்கள்-அனிச்சம், குவளை.

திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம்- நெருஞ்சிப்பழம்.

திருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை- குன்றிமணி.

திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே உயிரெழுத்து-ஒள.


திருக்குறளில் இடம் பெற்ற இரண்டு மரங்கள்- பனை, மூங்கில்.

திருக்குறளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட (1705) ஓரெழுத்து-னி.

திருக்குறளில், ஒரு சொல், அதிக அளவில், அதே குறளில் வருவது “பற்று” – ஆறு முறை.

திருக்குறளில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்பட்ட இரு எழுத்துக்கள்-ளீ,ங.


திருக்குறளில் இடம்பெறாத இரு சொற்கள்- தமிழ், கடவுள் ( அகர முதல என தொடங்கும் முதல் குறள், கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் உள்ளது; இதில் ஆதி பகவன் – என்பது கடவுளைக் குறிக்கிறது).


திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர்- தஞ்சை ஞானப்பிரகாசர்.

திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர்-மணக்குடவர்.

திருக்குறளை முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர்- ஜி.யு.போப்.

திருக்குறளில் கோடி என்ற சொல் ஏழு இடங்களில் இடம் பெற்றுள்ளது.

திருக்குறளில் இருமுறை வரும் ஒரே அதிகாரம்- குறிப்பறிதல்.


 திருக்குறள் "தமிழ் "என்ற  சொல் பயன்படுத்தப்படவில்லை.


திருக்குறளை ஆங்கிலத்தில் 40 பேர் மொழி பெயர்த்துள்ளனர்.

       🥰🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🥰
                        நன்றி

Post a Comment

Previous Post Next Post